இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனனை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிகப் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த இருவரும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர். 2026-04-19