பேராதனைப் பல்கலைக்கழக 1977 / 1978 கலைப்பீட நண்பர்கள் அணியின் அனுசரணையில் வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் மகாவலிகங்கைக் கரையினிலே (நாவல்) ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுதி) நூல் வெளியீடு இடம் பெறவுள்ளது.   எதிர்வரும் 25.05.2025 காலை 9.00 மணிக்கு மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய கலைமகள் கலையரங்கில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், உயர்நிலை அரச அதிகாரிகள்Continue Reading

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 21.05.2025 (புதன்கிழமை) அன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பி.ப 1.30 மணியளவில் திரையிடப்படவுள்ளது.   பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.Continue Reading