அவசியமற்ற வகையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாக்கும் நோக்கில் அதிக அளவில் தங்க வைத்து, அதை வியாபாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.