திருமலை புத்தர் சிலை விவகாரம் 10 பேருக்கும் பிணை!

திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் ஆகிய 10 பேருக்கும் திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றம் இன்று 11)  பிணை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *