புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக மெண்டிஸ் தனது கடமைகளை இன்று(06) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு  பொறுப்பாக கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *