தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து தப்போவிட்ட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்வழிகளை தலா 6 அங்குலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நொடிக்கு 240 கன அடி தண்ணீரை கசிவுப்பாதையில் வெளியேற்றுகிறது. 2025-05-20