ரயில் தடம்புரள்ந்ததால் கரையோரப் போக்குவரத்து தடை!

கரையோர மார்க்கத்தில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘சாகரிகா’ விரைவுத் தொடருந்து வாதுவ பகுதியில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *