முச்சக்கர வண்டி கட்டணத்தில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *