யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தம்!

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரசன்னமின்மை காரணமாகவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் கிரிக்கெட் அரங்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *